Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Saturday, 26 October 2019

Bible Quiz - நீதிமொழிகள் (தமிழில்)

பரிசுத்த வேத வினா

1)
கர்த்தரின் ________ ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22)
 
 A.ஆசீர்வாதமே  
 B.மகிமையே
 C.வழியே
2)
______கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். (நீதிமொழிகள் 13:24)
 
 A.பிரம்பைக்  
 B.தண்டனையைக்
 C.கோலைக்
3)
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________(நீதிமொழிகள் 2:7)  
 
 A.கேடகமாயிருக்கிறார்  
 B.அரணாயிருக்கிறார்
4)
__________ கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)   
 
 A.பொய் உதடுகள்  
 B.கபட வார்த்தைகள்
5)
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)   
 
 A.துன்மார்கனை
 B.தீமையை  
 C.அகந்தையை
6)
கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; __________ மரணத்துக்குத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 11:4)
 
 A.நித்திய ஜீவனோ
 B.நீதியோ  
 C.சத்தியமோ
7)
_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். (நீதிமொழிகள் 13:13)           
 
 A.திருவசனத்தை  
 B.கட்டளையை
 C.கற்பனையை
8)
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் ____________ (நீதிமொழிகள் 11:15)  
 
 A.சுகமாயிருப்பான்  
 B.அமைதலாயிருப்பான்
 C.அமரிக்கையாயிருப்பான்
 D.சமாதானமாயிருப்பான்
9)
________நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. (நீதிமொழிகள் 13:19)        
 
 A.விரும்பினது
 B.விண்ணப்பம்
 C.வாஞ்சை  
10)
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் _______ காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24)      
 
 A.விரும்புகிற  
 B.வேண்டுகிற
 C.விண்ணப்பிக்கும்
11)
கட்டளையே விளக்கு, ________ வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. (நீதிமொழிகள் 6:23)          
 
 A.வேதமே  
 B.கற்பனையே
 C.ஜீவவார்த்தையே
12)
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ ________ சேர்த்துவைக்கப்படும். (நீதிமொழிகள் 13:22)
 
 A.நீதிமானுக்காகச்  
 B.ஐசுவரியவானுக்காகச்
13)
மனுஷனுடைய இருதயத்திலுள்ள ___________ அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)
 
 A.கவலை  
 B.சோர்வு
 C.துன்பம்
14)
உதாரகுணமுள்ள _________ செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். (நீதிமொழிகள் 11:25)
 
 A.சரீரம்
 B.ஆவி
 C.ஆத்துமா  
15)
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ _________. (நீதிமொழிகள் 12:1)
 
 A.மிருககுணமுள்ளவன்  
 B.துஷ்டகுணமுள்ளவன்
16)
பாவிகளைத் தீவினை ___________; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (நீதிமொழிகள் 13:21)
 
 A.தொடரும்  
 B.அழிக்கும்
17)
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ________ புறப்படும். (நீதிமொழிகள் 4:23)        
 
 A.நல்ஆலோசனை
 B.ஜீவன்
 C.ஜீவஊற்று  
18)
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
 
 A.கிருபையின்
 B.ஞானத்தின்  
 C.ஆசிர்வாதத்தின்
19)
நீதிமான்களுடைய ஆசை ________; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதிமொழிகள் 11:23)
 
 A.நித்திய ஜீவன்
 B.நன்மையே  
 C.நீதியே
20)
________செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
 
 A.நன்மை  
 B.உதவி
 C.சகாயஞ்
21)
_____________ ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். (நீதிமொழிகள் 11:19)     
 
 A.நீதி  
 B.நன்மை
22)
வாயின் _________ உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதிமொழிகள் 4:24)   
 
 A.தாறுமாறுகளை  
 B.கடுஞ்சொல்லை
23)
__________ காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். (நீதிமொழிகள் 10:17)       
 
 A.புத்திமதிகளைக்  
 B.இருதயத்தை
 C.சிந்தையை
24)
________ பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
 
 A.செம்மையானவர்களின்
 B.நீதிமான்களுடைய  
 C.பரிசுத்தவான்களின்
25)
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
 
 A.அறிவைச்
 B.புத்தியைச்  
 C.ஐசுவரியத்தை
26)
கர்த்தருக்குப் பயப்படுதலே ________ ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
 
 A.ஆசீர்வாதத்தின்
 B.ஞானத்தின்  
 C.கிருபையின்
27)
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் _________ தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். (நீதிமொழிகள் 11:21)   
 
 A.நியாயத்தீர்ப்புக்கு
 B.தண்டனைக்குத்  
 C.தீங்குக்குத்
28)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும். (நீதிமொழிகள் 2:6)
 
 A.அறிவும் புத்தியும்  
 B.ஞானமும் அறிவும்
29)
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் _______ மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். (நீதிமொழிகள் 10:5)         
 
 A.ஞானமுள்ள
 B.நல்ல
 C.புத்தியுள்ள  
30)
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் __________; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். (நீதிமொழிகள் 12:4)
 
 A.கிரீடமாயிருக்கிறாள்  
 B.கீழ்ப்படிந்திருக்கிறாள்
31)
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)        
 
 A.செம்மையான வழியில்
 B.உத்தமமாய்  
 C.வெளிச்சத்தில்
32)
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________(நீதிமொழிகள் 3:34)    
 
 A.தயை செய்கிறார்
 B.கிருபையளிக்கிறார்  
 C.இரக்கஞ் செய்கிறார்
33)
சோம்பேறியே, நீ _______போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். (நீதிமொழிகள் 6:6)
 
 A.முயலிடத்தில்
 B.எறும்பினிடத்தில்  
 C.கழுகினிடத்தில்
34)
நீதிமானுடைய சிரசின்மேல் _________ தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். (நீதிமொழிகள் 10:6)   
 
 A.ஆசீர்வாதங்கள்  
 B.தேவதயவு
 C.ஜீவகிரீடம்

Thursday, 3 January 2019

The bravest pastor in China today!

"The Rev. Hong Yujie, a longtime friend of Wang based in Vancouver, described Wang as 'the bravest pastor in China today,' and with remarks like this, you can certainly see why," Faithwire reported.
According to Faithwire, Yi, as well as his wife and more than 150 members of their church—including children—were detained by authorities in early December during a series of raids carried out on several gospel-proclaiming churches across the country. 
“When we are not being persecuted, we spread the gospel. And when persecution comes, we continue spreading the gospel,” pastor Yi declared in the edifying sermon.
For Yi, preaching the message of repentance and faith shouldn't be limited to fellow civilians; our leaders and elected officials need the gospel too: “If we are talking about a President, we declare he is a sinner. And if we are talking about a general secretary, we still declare that he is a sinner...
Here is the Link for his listening to his speech:

Preaching of Wang Yi, the pastor of Early Rain Covenant Church in China

Monday, 19 November 2018

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜ‌னமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. 

இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, தீமையான காாியங்கள் போன்றவற்றை எங்ஙனம் மேற்கொள்ளுவது என்பதை உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பொிய காாியங்களைச் சாதித்தல், முதிா்வயதிலும் ஆசீா்வாதமாய் இருத்தல், மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் இப்புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் நான்காவது படைப்பாகும்.

Preview of the Book is available here

To buy it online at NotionPress.com click here.

To purchase online at Pothi.com click here.

Sunday, 18 November 2018

My Confession of Faith & Praise!

My Confession of Faith and Praise is a handbook written for the benefit of Believers all over the world. It consists of a list of Confessions and Praises that can be repeatedly used in our day to day life of Prayer and Meditation.

This book includes the Confessions made by famous authors like Pearl Coleman, Ulf Ekman, Don Gossett, and Ian Andrews. Confessions under the title “My Position in Christ” is written by the Author. He also included a section for knowing and praising God, who has revealed Himself in three different personalities - God, the Father; God, the Son; and God, the Holy Spirit, from the creation of the World.

Preview of this Book is now available here.

This book is now available for sale at "Pages Book Stall" of Bethel City Cathedral (BCC) Church in Coimbatore.

Also available at various web sites, which include:

NotionPress.com (link at notionpress.com)
Pothi.com (link at pothi.com)
LeanPub.com (link at leanpub.com)

Friday, 9 November 2018

Wonderful Birth & Miracle Working Life of Jesus!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும்!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும் என்கிற இந்தப் புத்தகம் இயேசுகிறிஸ்துவின் ஆதி நிலை, மானிட அவதாரம், அதிசயமான அவருடைய பிறப்பு, அற்புதமான அவருடைய பூலோக வாழ்க்கை போன்றவற்றை நமக்கு சித்தாித்துக் காட்டுகிறதாயிருக்கிறது. இது கிறிஸ்தவா்களின் பண்டிகையாகிய கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதின் காரணத்தை விளக்கும் ஓா் நூலாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் மூன்றாவது படைப்பாகும்.



Book Details
Publisher:  FFY Literature Service, CBE-28, TN, INDIA
Number of Pages: 42
Dimensions:  5.5 inch x 8.5 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Links for Preview and Purchase:
  1. Here is the link for Preview (Only two Chapters)
  2. Here is the link for Buying it in NotionPress.com (In India Only)
  3. Here is the link for Buying it in Pothi.com (Both in India & Abroad)

தேவபக்தியும், அவபக்தியும்!

தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகம் மெய்யான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும்.  இந்தப் புத்தகத்தின் மூலம் தேவபக்தியும், அவபக்தியும் எவ்வாறு மனிதனுக்குள் உண்டான என்பதையும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னென்னவெல்லாம் செய்தாா் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா்.  மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷ‌ம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா்.  இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் இரண்டாவது படைப்பாகும்.

Here is the link for Purchasing this Book online at Pothi.com.