பரிசுத்த வேத வினா
| 1) |
கர்த்தரின் ________ ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22)
| |||||
| ஆசீர்வாதமே | ||||||
| மகிமையே | ||||||
| வழியே | ||||||
| Correct |
Difficulty: Easy97% got this correct
|
| 2) |
______கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். (நீதிமொழிகள் 13:24)
| |||||
| பிரம்பைக் | ||||||
| தண்டனையைக் | ||||||
| கோலைக் | ||||||
| Correct |
Difficulty: Easy84% got this correct
|
| 3) |
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________(நீதிமொழிகள் 2:7)
| |||||
| கேடகமாயிருக்கிறார் | ||||||
| அரணாயிருக்கிறார் | ||||||
| Correct |
Difficulty: Easy96% got this correct
|
| 4) |
__________ கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)
| |||||
| பொய் உதடுகள் | ||||||
| கபட வார்த்தைகள் | ||||||
| Correct |
Difficulty: Easy96% got this correct
|
| 5) |
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)
| |||||
| துன்மார்கனை | ||||||
| தீமையை | ||||||
| அகந்தையை | ||||||
| Correct |
Difficulty: Easy76% got this correct
|
| 6) |
கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; __________ மரணத்துக்குத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 11:4)
| |||||
| நித்திய ஜீவனோ | ||||||
| நீதியோ | ||||||
| சத்தியமோ | ||||||
| Correct |
Difficulty: Easy76% got this correct
|
| 7) |
_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். (நீதிமொழிகள் 13:13)
| |||||
| திருவசனத்தை | ||||||
| கட்டளையை | ||||||
| கற்பனையை | ||||||
| Correct |
Difficulty: Easy62% got this correct
|
| 8) |
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் ____________ (நீதிமொழிகள் 11:15)
| |||||
| சுகமாயிருப்பான் | ||||||
| அமைதலாயிருப்பான் | ||||||
| அமரிக்கையாயிருப்பான் | ||||||
| சமாதானமாயிருப்பான் | ||||||
| Correct |
Difficulty: Easy59% got this correct
|
| 9) |
________நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. (நீதிமொழிகள் 13:19)
| |||||
| விரும்பினது | ||||||
| விண்ணப்பம் | ||||||
| வாஞ்சை | ||||||
| Correct |
Difficulty: Easy90% got this correct
|
| 10) |
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் _______ காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதிமொழிகள் 10:24)
| |||||
| விரும்புகிற | ||||||
| வேண்டுகிற | ||||||
| விண்ணப்பிக்கும் | ||||||
| Correct |
Difficulty: Easy95% got this correct
|
| 11) |
கட்டளையே விளக்கு, ________ வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. (நீதிமொழிகள் 6:23)
| |||||
| வேதமே | ||||||
| கற்பனையே | ||||||
| ஜீவவார்த்தையே | ||||||
| Correct |
Difficulty: Easy85% got this correct
|
| 12) |
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ ________ சேர்த்துவைக்கப்படும். (நீதிமொழிகள் 13:22)
| |||||
| நீதிமானுக்காகச் | ||||||
| ஐசுவரியவானுக்காகச் | ||||||
| Correct |
Difficulty: Easy86% got this correct
|
| 13) |
மனுஷனுடைய இருதயத்திலுள்ள ___________ அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். (நீதிமொழிகள் 12:25)
| |||||
| கவலை | ||||||
| சோர்வு | ||||||
| துன்பம் | ||||||
| Correct |
Difficulty: Easy93% got this correct
|
| 14) |
உதாரகுணமுள்ள _________ செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். (நீதிமொழிகள் 11:25)
| |||||
| சரீரம் | ||||||
| ஆவி | ||||||
| ஆத்துமா | ||||||
| Correct |
Difficulty: Easy82% got this correct
|
| 15) |
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ _________. (நீதிமொழிகள் 12:1)
| |||||
| மிருககுணமுள்ளவன் | ||||||
| துஷ்டகுணமுள்ளவன் | ||||||
| Correct |
Difficulty: Easy90% got this correct
|
| 16) |
பாவிகளைத் தீவினை ___________; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். (நீதிமொழிகள் 13:21)
| |||||
| தொடரும் | ||||||
| அழிக்கும் | ||||||
| Correct |
Difficulty: Easy94% got this correct
|
| 17) |
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ________ புறப்படும். (நீதிமொழிகள் 4:23)
| |||||
| நல்ஆலோசனை | ||||||
| ஜீவன் | ||||||
| ஜீவஊற்று | ||||||
| Correct |
Difficulty: Easy99% got this correct
|
| 18) |
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
| |||||
| கிருபையின் | ||||||
| ஞானத்தின் | ||||||
| ஆசிர்வாதத்தின் | ||||||
| Correct |
Difficulty: Easy61% got this correct
|
| 19) |
நீதிமான்களுடைய ஆசை ________; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதிமொழிகள் 11:23)
| |||||
| நித்திய ஜீவன் | ||||||
| நன்மையே | ||||||
| நீதியே | ||||||
| Correct |
Difficulty: Easy92% got this correct
|
| 20) |
________செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
| |||||
| நன்மை | ||||||
| உதவி | ||||||
| சகாயஞ் | ||||||
| Correct |
Difficulty: Easy58% got this correct
|
| 21) |
_____________ ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். (நீதிமொழிகள் 11:19)
| |||||
| நீதி | ||||||
| நன்மை | ||||||
| Correct |
Difficulty: Easy88% got this correct
|
| 22) |
வாயின் _________ உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதிமொழிகள் 4:24)
| |||||
| தாறுமாறுகளை | ||||||
| கடுஞ்சொல்லை | ||||||
| Correct |
Difficulty: Easy70% got this correct
|
| 23) |
__________ காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். (நீதிமொழிகள் 10:17)
| |||||
| புத்திமதிகளைக் | ||||||
| இருதயத்தை | ||||||
| சிந்தையை | ||||||
| Correct |
Difficulty: Easy77% got this correct
|
| 24) |
________ பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
| |||||
| செம்மையானவர்களின் | ||||||
| நீதிமான்களுடைய | ||||||
| பரிசுத்தவான்களின் | ||||||
| Correct |
Difficulty: Easy87% got this correct
|
| 25) |
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
| |||||
| அறிவைச் | ||||||
| புத்தியைச் | ||||||
| ஐசுவரியத்தை | ||||||
| Correct |
Difficulty: Easy99% got this correct
|
| 26) |
கர்த்தருக்குப் பயப்படுதலே ________ ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
| |||||
| ஆசீர்வாதத்தின் | ||||||
| ஞானத்தின் | ||||||
| கிருபையின் | ||||||
| Correct |
Difficulty: Easy88% got this correct
|
| 27) |
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் _________ தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். (நீதிமொழிகள் 11:21)
| |||||
| நியாயத்தீர்ப்புக்கு | ||||||
| தண்டனைக்குத் | ||||||
| தீங்குக்குத் | ||||||
| Correct |
Difficulty: Easy87% got this correct
|
| 28) |
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும். (நீதிமொழிகள் 2:6)
| |||||
| அறிவும் புத்தியும் | ||||||
| ஞானமும் அறிவும் | ||||||
| Correct |
Difficulty: Easy70% got this correct
|
| 29) |
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் _______ மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். (நீதிமொழிகள் 10:5)
| |||||
| ஞானமுள்ள | ||||||
| நல்ல | ||||||
| புத்தியுள்ள | ||||||
| Correct |
Difficulty: Easy95% got this correct
|
| 30) |
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் __________; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். (நீதிமொழிகள் 12:4)
| |||||
| கிரீடமாயிருக்கிறாள் | ||||||
| கீழ்ப்படிந்திருக்கிறாள் | ||||||
| Correct |
Difficulty: Easy78% got this correct
|
| 31) |
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)
| |||||
| செம்மையான வழியில் | ||||||
| உத்தமமாய் | ||||||
| வெளிச்சத்தில் | ||||||
| Correct |
Difficulty: Easy88% got this correct
|
| 32) |
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________(நீதிமொழிகள் 3:34)
| |||||
| தயை செய்கிறார் | ||||||
| கிருபையளிக்கிறார் | ||||||
| இரக்கஞ் செய்கிறார் | ||||||
| Correct |
Difficulty: Easy99% got this correct
|
| 33) |
சோம்பேறியே, நீ _______போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். (நீதிமொழிகள் 6:6)
| |||||
| முயலிடத்தில் | ||||||
| எறும்பினிடத்தில் | ||||||
| கழுகினிடத்தில் | ||||||
| Correct |
Difficulty: Easy85% got this correct
|
| 34) |
நீதிமானுடைய சிரசின்மேல் _________ தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். (நீதிமொழிகள் 10:6)
| |||||
| ஆசீர்வாதங்கள் | ||||||
| தேவதயவு | ||||||
| ஜீவகிரீடம் | ||||||

0 comments:
Post a Comment