Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Friday, 27 November 2020

நன்மை¸ தீமை!

அத்தியாயம் 3

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)





“பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ¸ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து¸ புசித்து¸ என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று¸
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு¸ ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்¸ வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்” (ஆதியாகமம் 3: 22-24).

தேவன் மனிதனுக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைத்தார்: ஒன்று ஜீவன்¸ மற்றொன்று மரணம்.  இரண்டையும் கனிகளாய் மரங்களிலே அவனுக்கு முன்பாக வைத்தார்.  மேலும்¸ அவனுக்கு சுயமாய் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் கொடுத்திருந்தார். ஆனால்¸ மனிதன் தெரிந்து கொண்டது ஜீவனையல்ல் மரணத்தையே.

ஜீவ விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்திருந்தால் ஆதாம் மரணத்தைக் காணாமல் என்றென்றும் வாழ்ந்திருக்கலாம்.  மாறாக¸ ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆவி¸ ஆத்துமா¸ சரீரம்:

ஆதாமை தேவன் உண்டாக்கினபொழுது அவனுக்குள் ஆவி¸ ஆத்துமா¸ சரீரம் என்று மூன்று ஆள்தத்துவங்கள் காணப்பட்டது.  ஏனென்றால் அவன் தேவனுடைய சாயலின்படியேயும்¸ தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டவன்.  ஆவி மற்றும் ஆத்துமா இவ்விரண்டும் சரீரத்திற்குள் மறைந்திருக்கின்றன. எனவே¸ அதை உள்ளான மனிதன் என்றழைக்கிறோம்.  வெளிப்புறத்திலுள்ள சரீரம் மாம்சத்தினாலும் இரத்தத்தினாலும் உருவான ஒன்றாயிருக்கிறது.

சரீரமாகிய வெளிப்புற மனிதன் ஆவியையும்¸ ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஒரு கூடாரம் போலக் காணப்படுகிறான். மனிதன் கீழ்ப்படியாமையினாலே மரணத்தை ஏற்றுக்கொண்ட உடனே¸ உள்ளான மனிதனில்தான் உடனடியான மரணம் நேரிட்டது.  சரீர மரணம் ஏற்பட நாட்கள் சென்றது.  இதை ஆதியாகமம் 5-ஆம் அதிகாரம் 4¸ 5 வசனங்களில் காணலாம்:

“ஆதாம் சேத்தைப் பெற்றபின்¸ எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து¸ குமாரரையும் குமாரத்தி களையும் பெற்றான்.  ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்;  அவன் மரித்தான்.”

நன்மை தீமை அறிகிற அறிவு:

நன்மையை மட்டுமே அறிந்தவனாய் உண்டாக்கப்பட்ட மனிதன்¸ நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்தபடியினாலே¸ தீமை இன்னதென்று அறிந்துகொண்டான். நன்மை தீமை இரண்டையும் செய்யக் கற்றுக்கொண்டான்.  நன்மையைவிடத் தீமையையே பற்றிக் கொள்ளுகிறவனாகக் காணப்பட்டான்.

ஆதாம் பாவஞ்செய்த பின்பு¸ ஆதாமிடமும் அவன் சந்ததியிடமும் தேவன் எதிர்பார்த்தது என்னவென்றால்: நன்மை தீமை அறியத்தக்க அறிவுடைய மனிதன் தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே.  ஆனால்¸ மனிதன் நன்மையைவிட தீமையையே தெரிந்துகொள்ளுகிறவனாயிருந்தான்.  ஆதாமின் குமாரனாகிய காயீனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம்.  ஆதியாகமம் 4-ஆம் அதிகாரம் 6¸ 7 வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோம்:

“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?  உன் முகநாடி ஏன் வேறுபட்டது?  நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?  நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்…”

காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பாகவே தேவன் இந்த வார்த்தைகளை அவனோடு பேசியிருந்தார். ஆனால்¸ அவனோ நன்மை செய்வதை விட்டுவிட்டு கொலை என்கிற தீமையைத் தெரிந்துகொண்டான்.  தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்ய சமயம் தேடினான்.  அவன் வயல்வெளியில் தனித்திருக்கும் சமயத்தில் அவனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலைசெய்தான் (ஆதியாகமம் 4:8).

அதுமட்டுமல்ல¸ “ஆபேல் எங்கே?” என்று தேவன் கேட்டபொழுது¸ அவன் எங்கேயென்று எனக்குத் தெரியாது; நான் அவனுக்குக் காவலாளியோ? (ஆதியாகமம் 4:9) என்று கேட்டான்.  தன் சகோதரனைக் காத்து அவனுக்கு நன்மை செய்யவேண்டிய காயீன் அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனுக்குத் தீமைசெய்தான்.  ஆகவே¸ தேவனிடத்திலிருந்து சாபத்தைப் பெற்றுக்கொண்டான்.

Saturday, 14 November 2020

பக்தியுள்ள முதல் குடும்பம்!

அத்தியாயம் 2 

(தேவபக்தியுள்ள சந்ததி!)

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும்  காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.  பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார்.  அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார்.  அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார்.  அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார்.  அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார்.  அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம்.  ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான்.  அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார்.  அவள்தான் ஏவாள்.  அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள்.  அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர்.  ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர்.  தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான்.  தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான்.  அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.


ஸ்திரீயின் வித்து:

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்¸ நீ உன் வயிற்றினால் நகர்ந்து¸ உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 

உனக்கும் ஸ்திரீக்கும்¸ உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்¸ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” (ஆதியாகமம் 3: 14¸15)

பக்தியுள்ள குடும்பத்தை (ஆதாம் - ஏவாள்) பாவத்திலே விழத்தள்ளி தேவனுடைய திட்டத்தைக் குலைத்துப்போட சாத்தான் முயன்றான். ஆனால்¸ நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர்.  பாவத்தினால் நுழைந்த அவபக்தியை நீக்குவதற்காகத் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.  அதுதான் “ஸ்திரீயின் வித்து.

மனிதனை உண்டாக்கின தேவன்¸ தானே ஒரு மனிதனாகக் கன்னியின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து¸ மனிதனின் மீறுதலினால் வந்த பாவத்தைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ மனிதனுக்குப் பாவமன்னிப்பையும்¸ பரிசுத்தத்தையும்¸ மெய்யான தேவபக்தியையும் கொடுப்பதே அத்திட்டம்.

பாவஞ்செய்த பின்னர்¸ தேவன் ஆதாமையும்¸ அவன் மனைவியாகிய ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.  ஏனென்றால் நன்மை¸ தீமை அறியத்தக்க கனியைப் புசித்து சாவை ஏற்றுக்கொண்ட மனிதன் அந்தத் தோட்டத்தின் நடுவிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்துப் புசித்து என்றென்றும் தீமை செய்கிறவனாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும்¸ தேவனுடைய சமூகத்திலிருந்து (பிரசன்னத்திலிருந்து) அவர்கள் முழுவதுமாகத் தள்ளப்படவில்லை.  ஆனாலும்¸ பாவத்தினிமித்தம் முன்புபோல் தேவனோடு அவர்களால் உறவாட முடியவில்லை.  தேவனை விட்டு சற்றே தூரமாய்ப் போய்விட்டார்கள்.  பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினையை உண்டுபண்ணிற்று.  ஆகவே¸ பக்தி குறையத்தொடங்கியது.


காயீன்¸ ஆபேல்:

“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்;  அவள் கர்ப்பவதியாகி¸ காயீனைப் பெற்று¸ கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்¸ காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.”  (ஆதியாகமம் 4: 1¸2)

பாவத்தின் விளைவினால் ஆசீர்வாதத்தையும்¸ தேவனோடு உள்ள நித்திய உறவையும் இழந்த மனிதனாய் ஆதாம் தன் குடும்ப வாழ்வை இந்தப் பூமியிலே தொடர ஆரம்பித்தான்.  ஆதாமுக்குக் குமாரர்கள் பிறந்தார்கள்.  அவர்கள் பெயர் காயீன்¸ ஆபேல் என்பன.  காயீன் மூத்தவன்¸ ஆபேல் இளையவன். காயீனுக்குள் அவபக்தி காணப்பட்டது. ஆனால்¸ ஆபேலோ தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தேவனுக்கு நன்றிக் காணிக்கை படைக்க வந்தார்கள்.  தேவன் ஆபேலையும்¸ அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார்.  ஆனால் காயீனை அவர் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால் அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இருக்கவில்லை.

தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை காயீன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் ஏற்பட்டது.  அவன் தன் தம்பியாகிய ஆபேலைப் பகைத்தான்.  பின்பு ஒருநாள் அவர்கள் இருவரும் தனித்திருக்கையில்¸ காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான்.

Richard Baxter Born to Preach and Write

WHEN RICHARD BAXTER WAS BORN in Shropshire, England, on 12 November 1615, the state of religion in England was low.  In Baxter’s birth-town Eaton-Constantine, the gospel was poorly read and seldom preached.  He would set a different standard when he became a pastor. 

But at first that seemed far off.  As a youth he was a liar and a thief consumed with pride, frivolity, and disobedience.  His father had become a Christian through reading the Bible and led a more godly life than most of the pastors for miles around. He tried to guide his son to do the same. 

Baxter's early schooling, however, proved not to be the best way to lead him to Christ.  His schoolmasters were ministers who “read Common Prayer on Sundays and Holy Days, and taught school and tippled (drank) on the week-days, and whipped the boys, when they were drunk.”  However, when Baxter was about fifteen, someone loaned his father Bunny’s Resolution, a serious call to Christian living which Baxter read.  He came under the conviction of sin, began to pray, read other Christian books, and changed direction. He studied to become a pastor. About that time he also started coughing up blood, an indication of tuberculosis. 

In 1641 Baxter became a pastor at Kidderminster.  He preached God’s Word and took care to visit each person in the town and speak to them about their sin.  The transformation of the place was astounding.  Bible reading, praise, and prayer replaced cursing, sexual immorality, and drunkenness.  The church had to be enlarged five times. 

He wrote The Reformed Pastor, explaining his methods to others.  In a typical sermon he said, “It is a thousand pities that when God has provided a savior for the world, and when Christ has suffered so much for their sins...that yet so many millions should everlastingly perish because they made light of their savior and salvation and prefer the vain world and their lusts before them.” 

During the seventeenth century, King and Parliament went to war with each other.  Kidderminster was in a Royalist county, so Baxter, who sympathized with the Puritans, was driven out.  He became chaplain to parliamentary (Puritan) soldiers.  However, he did not get on well with Oliver Cromwell, the leader of the Puritans. 

Baxter was persecuted by both sides in the religious and political quarrels of the day and went to prison several times.  Nonetheless, his one hundred and twenty eight books had a strong influence on the nation. The best-known of these was The Saints’ Everlasting RestIt held out the hope of eternal life as a strong motivation for Christian living. 

Keep “heaven in your eye at all times,” he said.  Another book, Call to the Unconverted, exhorted readers to turn from sin to a holy life.  Its success led him to write a series of books designed to bring people to repentance and to set themselves apart for God’s use. 

He and his younger wife practiced what they preached, always helping others even though they were very poor themselves. In their last imprisonment together, Baxter’s wife shared a cell with him and died first.  His own death came in 1691.

Dan Graves

Sunday, 1 November 2020

News Update from Every Home for Christ

Today is the International Day of Prayer for Persecuted Christians.

Every day, our teams do outreach in dangerous nations. They risk attack, arrest, and even death for the sake of the gospel. It can be hard for us to picture what life is like for believers in these contexts, so we asked some of our leaders in these nations to share.

From the Middle East:

"One brother who partners with us was wrongly jailed on a false charge for about 10 months... He was targeted because of his testimony for the Lord, but was arrested on a false and unrelated charge… It was only after he changed his lawyer that he was released from prison. He was never found guilty of any crime."

From North Africa:

"A man, for his faith in Christ, was stoned to death after being locked up and starved for 40 days without food... More recently, a young boy who believed in Christ was sentenced to death by hanging by Sharia court."

From North Africa:

"One new believer is experiencing persecution for her faith... Her parents prevent her from having contact with Christians. They often threaten to kill her."

Why would Christians continue to share the gospel in such a threatening environment? They do it because the gospel is the power of God that brings salvation (Romans 1:16). It is the only hope that people have to be rescued from their sins — the only message that points them to Jesus.

Since last year, more than 8 million people have responded to Jesus in nations closed to the gospel.

These people are why our brothers and sisters risk so much to share the message. To them, the gospel is worth the persecution they face. To us, it is worth supporting them.

Tuesday, 27 October 2020

Truth about Bible - The Book!

Amazing Facts about Bible - The Book


👉🏼 Number of Books in the Bible: *66*
👉🏼 Chapters: 1,189
👉🏼 Verses: 31,101
👉🏼 Words: 783,137
👉🏼 Letters: 3,566,480
👉🏼 Number of Promises given in the Bible: 1,260
👉🏼 Commands: 6,468
👉🏼 Predictions: over 8,000
👉🏼 Fulfilled Prophecy: 3,268 verses
👉🏼 Unfulfilled Prophecy: 3,140
👉🏼 Number of Questions: 3,294
👉🏼Longest Name: Mahershalalhashbaz (Isaiah 8:1)
👉🏼 Longest Verse: Esther 8:9 (78 words)
👉🏼 Shortest Verse: John 11:35 (2 words: "Jesus wept" .
👉🏼 Middle Books: Micah and Nahum
👉🏼 Middle Chapter: Psalm 117
👉🏼 Shortest Chapter (by number of words): Psalm 117 (by number of words)
👉🏼 Longest Book: Psalms (150 Chapters)
👉🏼 Shortest Book (by number of words): 3 John
👉🏼 Longest Chapter: Psalm 119 (176 verses)
👉🏼 Number of times the word *"God"* appears: 3,358
👉🏼 Number of times the word *"Lord"* appears: 7,736
👉🏼 Number of different authors: 40
👉🏼 Number of languages the Bible has been translated into: over 1,200

OLD TESTAMENT STATISTICS

👉🏼 Number of Books: 39
👉🏼 Chapters: 929
👉🏼 Verses: 23,114
👉🏼 Words: 602,585
👉🏼 Letters: 2,278,100
👉🏼 Middle Book: Proverbs
👉🏼 Middle Chapter: Job 20
👉🏼 Middle Verses: 2 Chronicles 20:17,18
👉🏼 Smallest Book: Obadiah
👉🏼 Shortest Verse: 1 Chronicles 1:25
👉🏼 Longest Verse: Esther 8:9 (78 words)
👉🏼 Longest Chapter: Psalms 119

NEW TESTAMENT STATISTICS

👉🏼 Number of Books: 27
👉🏼 Number of Chapters: 260
👉🏼 Number of Verses: 7,957
👉🏼 Words: 180,552
👉🏼 Letters: 838,380
👉🏼 Middle Book: 2 Thessalonians
👉🏼 Middle Chapters: Romans 8, 9
👉🏼 Middle Verse: Acts 27:17
👉🏼 Smallest Book: 3 John
👉🏼 Shortest Verse: John 11:35
👉🏼 Longest Verse: Revelation 20:4 (68 words)
👉🏼Longest Chapter: Luke 1

There are 8,674 different Hebrew words in the Bible, 5,624 different
Greek words, and 12,143 different English words in the King James Version.

Bible was Written by Approximately 40 Authors

• Written over a period of 1,600 years
• Written over 40 generations
• Written in three languages: Hebrew, Greek and Aramaic
• Written on three continents: Europe, Asia and Africa
• Written in different locations: wilderness, dungeon, palace, prison, in exile, at home
• Written by men from all occupations: kings, peasants, doctors, fishermen, tax collectors, scholars, etc.
• Written in different times: war, peace, poverty, prosperity, freedom and slavery
• Written in different moods: heights of joy to the depths of despair
• Written in harmonious agreement on a widely diverse range of subjects and doctrines.

10 Longest Books in the Bible

1) Psalm - 150 Chapters, 2,461 verses, 43,743 words
2) Jeremiah - 52 chapters, 1,364 verses, 42,659 words
3) Ezekiel - 48 chapters, 1,273 verses, 39,407 words
4) Genesis - 50 chapters, 1,533 verses, 38,267 words
5) Isaiah - 66 chapters, 1,292 verses, 37,044 words
6) Numbers - 36 chapters, 1,288 verses, 32,902 words
7) Exodus - 40 chapters, 1,213 verses, 32.602 words
8) Deuteronomy - 34 chapters, 959 verses, 28,461 words
9) 2 Chronicles - 36 chapters, 822 verses, 26,074 words
10) Luke - 24 chapters, 1,151 verses, 25,944 words

10 Shortest Books in the Bible

1) 3 John - 1 chapter, 14 verses, 299 words
2) 2 John - 1 chapter, 13 verses, 303 words
3) Philemon - 1 chapter,bb 25 verses, 445 words
4) Jude - 1 chapter, 25 verses, 613 words
5) Obadiah - 1 chapter, 21 verses, 670 words
6) Titus - 3 chapters, 46 verses, 921 words
7) 2 Thessalonians - 3 chapters, 47 verses, 1,042 words
8) Haggai - 2 chapters, 38 verses, 1,131 words
9) Nahum - 3 chapters, 47 verses, 1,285 words
10) Jonah - 4 chapters, 48 verses, 1,321.

Sunday, 18 October 2020

Multiple Choice Questions from Psalms - Chapters 1 to 15

QUIZ on PSALMS (Chapters 1 to 15) 

PSALMS 1

Q1.  சங்கீதம் முதல் அதிகாரத்தில், 
கடைசி வசனம் எழுதுக. (3 Marks)

PSALMS 2

Q2.  நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய _______________ மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணிவைத்தேன்.

a) மோரியா        
b) எர்மோன்     
c) சீயோன்        
d) கர்மேல்

Q3.  _______________ல் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.

a) எருசலேமில்              
b) ஆலயத்தில்        
c) தண்ணீரின் மேல்  
d) பரலோகத்தில்

Q4.  _______________ஆல் அவர்களை
நொறுக்கி¸ குயக்கலத்தைப்போல்
அவர்களை உடைத்துப்போடுவீர். 

a) கோபத்தால்       
b) இருப்புக்கோலால்        
c) உக்கிரத்தால்        
d) பட்டயத்தால்

PSALMS 3

Q5.  தாவீதுக்கு விரோதமாய்
சுற்றிலும் படையெடுத்து வந்தவர்கள்
எத்தனை பேர்?  

a) பதினாயிரம் பேர்
b) இருபதாயிரம் பேர்
c) நாற்பதாயிரம் பேர்
d) அநேகம் பேர்

Q6.  தாவீதுக்கு விரோதமாய்
எழும்பினவர்கள் எத்தனை பேர்?  

1) ஆயிரம் பேர்
2) பதினாயிரம் பேர்
3) முப்பதாயிரம் பேர்
4) அநேகம் பேர்

Q7.  தேவனுடைய ஆசீர்வாதம் 
யாரின் மீது இருப்பதாக
தாவீதுராஜா கூறுகிறார்?

a) ஜாதிகள் மேல்
b) சிருஷ்டிப்பின் மேல்
c) ஜனத்தின் மேல்
d) தூதர்கள் மேல்

PSALMS 4

Q8.  ________________ என்று இந்த
சங்கீதம் தொடங்குகிறது.

a) கர்த்தாவே
b) என் நீதியின் தேவனே
c) என் ஆண்டவரே 
d) என் தேவனே

Q9.  உங்கள் இருதயத்தில் இதைச்
செய்துகொண்டு அமர்ந்திருங்கள்.

a) சிந்திந்துக்கொண்டு
b) புலம்பிக்கொண்டு
c) பேசிக்கொண்டு 
d) துதித்துக்கொண்டு

Q10.  கர்த்தாவே¸ நீர் ஒருவரே என்னை
இவ்வாறாகத் தங்கப்பண்ணுகிறீர்.

a) சுகமாய்
b) சமாதானமாய்
c) சந்தோஷமாய் 
d) செழிப்பாய்

PSALMS 5

Q11.  சங்கீதம் 5:7 எழுதுக.  (2 Marks)

PSALMS 6

Q12.  கர்த்தாவே, உம்முடைய _______________லே
என்னைக் கடிந்துகொள்ளாதேயும்;
உம்முடைய _______________லே என்னைத்
தண்டியாதேயும். 

a) உக்கிரத்திலே; கோபத்திலே       

b) கோபத்திலே; உக்கிரத்திலே        

Q13.  _______________ல் உம்மைத் 
துதிப்பவன் யார்? 

a) சஞ்சலத்தில்        
b) மரணத்தில்        
c) பாடுகளின் மத்தியில்        
d) பாதாளத்தில்

Q14.  என்னைக் குணமாக்கும்
கர்த்தாவே¸ என் _______________
நடுங்குகின்றன. 

a) எலும்புகள்
b) பற்கள்
c) சொற்கள்
d) முழு சரீரமும்

Q15.  கர்த்தர் என் _____________
சத்தத்தைக் கேட்டார்.

a) விண்ணப்பத்தின்
b) அழுகையின்
c) ஜெபத்தின் 
d) கதறுதலின்

PSALMS 7

Q16.  சத்துரு எந்த மிருகத்தைப்போல்
தன் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டு
போகிறதாகத் தாவீது கூறுகிறார்?

a) புலி
b) சிங்கம்
c) கரடி
d) யானை 

Q17.  துன்மார்க்கர் மனந்திரும்பாவிட்டால்
கர்த்தர் அவனுக்கு விரோதமாக
என்ன பண்ணுவார்?

a) சினங்கொள்ளுவார்
b) எதிரிகளை எழுப்புவார்
c) கொரோனாவை அனுப்புவார்
d) பட்டயத்தை கருக்காக்குவார் 

Q18.  தாவீது ராஜா தான் எதன்படி 
கர்த்தரைத் துதிப்பதாகக் கூறுகிறார்?

a) நாமத்தின்படி
b) நீதியின்படி
c) கிரியையின்படி 
d) நம்பிக்கையின்படி

 

PSALMS 8

Q19.  சங்கீதம் 8-ல் 2-ஆம் வசனம்
எழுதுக. (2 Marks)


PSALMS 9

Q20.  யாருக்குக் கர்த்தர் அடைக்கல
மானவர்?

a) நெருக்கப்பட்டவனுக்கு
b) எளிமையானவனுக்கு
c) துன்பப்பட்டவனுக்கு 
d) சிறுமையானவனுக்கு

Q21.  கர்த்தர் யாரைக் கைவிடுகிற
தில்லை?

a) நம்புகிறவர்களை
b) தேடுகிறவர்களை
c) துதிப்பவர்களை 
d) காத்திருப்பவர்களை

Q22.  யார் என்றைக்கும் மறக்கப்படுவ
தில்லை?

a) சிறுமையானவன்
b) எளியவன்
c) ஏழையானவன் 
d) பரதேசியானவன்

PSALMS 10

Q23.  துன்மார்க்கருடைய கண்கள்
யாரைப் பிடிக்க நோக்கிக்
கொண்டிருக்கின்றன?

a) திக்கற்றவர்கள்
b) நீதிமான்கள்
c) பலவான்கள்
d) ஏழைகள்

Q24.  கர்த்தருடைய தேசத்திலிருந்து
யார் அழிந்துபோவார்கள்? 

a) பாவிகள்
b) புறஜாதியார்
c) துன்மார்க்கர்
d) மதிகெட்டவர்கள்

Q25.  தேவன் யாருக்கு நீதிசெய்ய
தம்முடைய செவிகளை சாய்த்துக்
கேட்பார்?

a) நீதிமானுக்கு
b) ஏழைகளுக்கு
c) விதவைகளுக்கு
d) திக்கற்ற பிள்ளைகள் மற்றும்
    ஒடுக்கப்பட்டவர்கள்

PSALMS 11

Q26.  சங்கீதம் 11-ல் உங்களுக்குப்
பிடித்த வசனத்தைப்
பிழையில்லாமல் எழுதுக.  (3 Marks)

PSALMS 12

Q27.  சங்கீதம் 12-ல் எத்தனை
வசனங்கள் உள்ளன?

a) 6
b) 7
c) 8
d) 11

Q28.  கர்த்தருடைய சொற்கள் மண்
உலையில் எத்தனை தரம் உருக்கி¸
புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பா
யிருக்கிறது?

a) 4
b) 6
c) 7
d) 9

Q29.  உண்மையுள்ளவர்கள்
மனுபுத்திரரில் ________________.

a) இல்லை
b) குறைவு
c) அதிகம் 
d) மிகவும் அதிகம்


PSALMS 13

Q30.  நான் உம்முடைய _______________ன்
மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். 

a) காருணியத்தின்
b) கிருபையின்
c) இரட்சிப்பின்
d) நீதியின்

Q31.  கர்த்தர் எனக்கு நன்மை செய்த
படியால் அவரை _______________. 

a) புகழுவேன்
b) பாடுவேன்
c) போற்றுவேன்
d) பணிந்துகொள்வேன்

Q32.  உம்முடைய _______________ல் என்
இருதயம் களிகூரும். 

a) சத்தியத்தினால்
b) இரட்சிப்பினால்
c) கிருபையினால்
d) தயவினால்

PSALMS 14

Q33.  சங்கீதம் 14:7-ஐ அடிபிறழாமல்
எழுதுக. (3 Marks)

PSALMS 15

Q34.  கர்த்தாவே¸ யார் உம்முடைய 
_______________ல் தங்குவான்?  யார்
உம்முடைய  _______________ல்
வாசம்பண்ணுவான்? 

a) கூடாரத்தில்; பரிசுத்த பர்வதத்தில்

b) பரிசுத்த பர்வதத்தில்; கூடாரத்தில்


Q35.  _______________ நடந்து¸ நீதியை
நடப்பித்து¸ மனதாரச் சத்தியத்தைப்
பேசுகிறவன்தானே. 

a) நீதிமானாய்
b) கர்த்தருக்குப் பயந்து
c) உத்தமனாய்
d) குற்றமில்லாதவனாய்

Wednesday, 16 September 2020

MARIA WOODWORTH ETTER, PIONEER WOMAN PREACHER

19th Century Woman Evangelist: MARIA WOODWORTH ETTER

[Maria Woodworth-Etter from her autobiography.]

IN THE PREFACE to her autobiography, Maria Woodworth-Etter wrote:

My object in putting this little work before the public is to show to its readers that it is useless to fight against God, but that they should lead sinners to the cross and to repentance, and induce those whom God has called to stand upon the walls of Zion to proclaim his truths to a dying world, and not to put off doing what God designs them to do because they feel weak and unworthy, but to trust him and go forward in the discharge of duty.

Converted at thirteen and filled with the Holy Spirit, she nonetheless admitted she resisted God’s call for many years.“Soon after I was converted I heard the voice of Jesus calling me to go out in highways and hedges, and gather in the lost sheep of the house of lsrael.” Scared to preach the gospel because she was a woman and a teenager, and unable to face probable ridicule, she instead married Philo Horace Woodworth. He proved to be an unstable and unfaithful husband with frequent mood swings: “At times he was on the mountain-top, and then again he would be down in the valley in his religious experience.”

They had five children together but four of them died young, which she attributed to her disobedience to God’s call. Finally when she was thirty-five, she ventured to preach in public. She began by speaking a little in a Quaker assembly where such behavior was normal. But her husband and remaining daughter resisted and her own fears held her back. However, she saw visions in which Christ commanded her and promised to be with her:

As I continued to read my Bible I saw that in all ages of the world the Lord raised up of his own choosing, men, women, and children—Miriam, Deborah, Hannah, Hulda, Anna, Phoebe, Narcissus, Tryphena, Persis, Julia, and the Marys, and the sisters who were co-workers with Paul in the gospel, whose names were in the Book of Life, and many other women whose labors are mentioned with praise.

She became afraid of hiding away her “one talent.” Her first public efforts were with people she had lived among, which was hard for her because they knew her with all her faults. Yet she found strength.

Over time, she gained courage and her efforts were crowned with enough success that nearby churches requested her as their pastor. She refused, for she felt her work must be as an itinerant evangelist. Gradually her crowds grew larger so that her tent, which held eight thousand people, was too small. Philo impeded her efforts by exploiting the crowds to sell refreshments. In 1891 she divorced him for repeated instances of infidelity. (He immediately married a sixteen-year-old girl but died the following year.)

Meanwhile, Maria searched the Scriptures to see what they had to say about women preaching. She took to heart the prophecy of Joel which predicted that in the latter days “Your sons and your daughters shall prophesy.” Her position that this was meant for the church was reinforced by testimony from the Acts of the Apostles that Philip’s four daughters had prophesied. 

Her revival services became famed for the trances she experienced while under the power of the Spirit. Sinners would also fall into trances under conviction of sin. Thousands of people crowded her tent and many were saved.

In 1902 she married Samuel Etter who was fully supportive of her ministry. Shortly afterward she began to preach healing as well as repentance and experienced success in that ministry, too. 

On this day 16 September 1924 Maria Buelah Woodworth-Etter died. With her emphases on the role of the Holy Spirit, on women’s roles in evangelism, and on healing, she is regarded as a precursor of Pentecostal evangelism.