Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Thursday, 3 January 2019

The bravest pastor in China today!

"The Rev. Hong Yujie, a longtime friend of Wang based in Vancouver, described Wang as 'the bravest pastor in China today,' and with remarks like this, you can certainly see why," Faithwire reported.
According to Faithwire, Yi, as well as his wife and more than 150 members of their church—including children—were detained by authorities in early December during a series of raids carried out on several gospel-proclaiming churches across the country. 
“When we are not being persecuted, we spread the gospel. And when persecution comes, we continue spreading the gospel,” pastor Yi declared in the edifying sermon.
For Yi, preaching the message of repentance and faith shouldn't be limited to fellow civilians; our leaders and elected officials need the gospel too: “If we are talking about a President, we declare he is a sinner. And if we are talking about a general secretary, we still declare that he is a sinner...
Here is the Link for his listening to his speech:

Preaching of Wang Yi, the pastor of Early Rain Covenant Church in China

Monday, 19 November 2018

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு!

ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜ‌னமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. 

இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, தீமையான காாியங்கள் போன்றவற்றை எங்ஙனம் மேற்கொள்ளுவது என்பதை உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பொிய காாியங்களைச் சாதித்தல், முதிா்வயதிலும் ஆசீா்வாதமாய் இருத்தல், மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் இப்புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் நான்காவது படைப்பாகும்.

Preview of the Book is available here

To buy it online at NotionPress.com click here.

To purchase online at Pothi.com click here.

Sunday, 18 November 2018

My Confession of Faith & Praise!

My Confession of Faith and Praise is a handbook written for the benefit of Believers all over the world. It consists of a list of Confessions and Praises that can be repeatedly used in our day to day life of Prayer and Meditation.

This book includes the Confessions made by famous authors like Pearl Coleman, Ulf Ekman, Don Gossett, and Ian Andrews. Confessions under the title “My Position in Christ” is written by the Author. He also included a section for knowing and praising God, who has revealed Himself in three different personalities - God, the Father; God, the Son; and God, the Holy Spirit, from the creation of the World.

Preview of this Book is now available here.

This book is now available for sale at "Pages Book Stall" of Bethel City Cathedral (BCC) Church in Coimbatore.

Also available at various web sites, which include:

NotionPress.com (link at notionpress.com)
Pothi.com (link at pothi.com)
LeanPub.com (link at leanpub.com)

Friday, 9 November 2018

Wonderful Birth & Miracle Working Life of Jesus!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும்!

இயேசுவின் அதிசய பிறப்பும், அற்புதமான வாழ்க்கையும் என்கிற இந்தப் புத்தகம் இயேசுகிறிஸ்துவின் ஆதி நிலை, மானிட அவதாரம், அதிசயமான அவருடைய பிறப்பு, அற்புதமான அவருடைய பூலோக வாழ்க்கை போன்றவற்றை நமக்கு சித்தாித்துக் காட்டுகிறதாயிருக்கிறது. இது கிறிஸ்தவா்களின் பண்டிகையாகிய கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதின் காரணத்தை விளக்கும் ஓா் நூலாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் மூன்றாவது படைப்பாகும்.



Book Details
Publisher:  FFY Literature Service, CBE-28, TN, INDIA
Number of Pages: 42
Dimensions:  5.5 inch x 8.5 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Links for Preview and Purchase:
  1. Here is the link for Preview (Only two Chapters)
  2. Here is the link for Buying it in NotionPress.com (In India Only)
  3. Here is the link for Buying it in Pothi.com (Both in India & Abroad)

தேவபக்தியும், அவபக்தியும்!

தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகம் மெய்யான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும்.  இந்தப் புத்தகத்தின் மூலம் தேவபக்தியும், அவபக்தியும் எவ்வாறு மனிதனுக்குள் உண்டான என்பதையும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னென்னவெல்லாம் செய்தாா் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

தேவபக்தியும், அவபக்தியும் என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா்.  மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷ‌ம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா்.  இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் இரண்டாவது படைப்பாகும்.

Here is the link for Purchasing this Book online at Pothi.com.


Tuesday, 21 August 2018

Message of Pastor Paul Yonggi Cho in June 2018!

Sunday Sermon at Yoido Full Gospel Church – Seoul, Korea

Speaker: Senior Pastor Emeritus Rev. Yonggi CHO


On June 3rd, 2018 (1st Sunday)

Video Link and Full Text of  message Titled "Which was a Neighbor to the Man who Fell into the Hands of Robbers?" (Luke 10:25 - 37). 


On June 10th, 2018 (2nd Sunday)

Video Link and Outline of  message Titled "So He Got up and Went to His Father" (Luke 15:11 - 20).


On June 17th, 2018 (3rd Sunday)


Video Link and Outline of  message Titled "So there was Great Joy in that City" (Acts 8:5 - 8).


On June 24th, 2018 (2st Sunday)

Video Link and Outline of  message Titled "Faith being Sure of what We Hope for" (Hebrew 11:1 - 3).

Friday, 27 July 2018

Repentance - The first and foremost command given by LORD Jesus!

Repentance!

In Greek, the word 'repentance' means 'right about turn.' This was the first message declared boldly and with authority by John the Baptist, who lived during the time of Jesus.  The same message was given by the Lord JESUS CHRIST on the day he started his earthly ministry.

Father of Abraham, whose name is Terah, was an idolater.  He made idols and sold them for his livelihood.  But, Abraham was not an idolater.  Because, Abraham knew God, the creator of heaven and earth and repented from the sin of idolatry.

Abraham is called the Father of faith.  Because he was chosen by God to lead a life of faith, not in his home town, but in a foreign land.  He was called by God to become a father of a new nation, called Israel.

Israelite, the descendant of Abraham, became idolaters over a period of time after becoming a nation. They broke the covenant (ten commandments) of God before they receive it from the hand of the LORD.

Thus, we conclude that every heathen or unbeliever is a sinner, because they sin against God by not obeying his commandments in one way or the other.  That is why we need to repent from our past sinful lives to God for our salvation.

As sinners we face the devil with our backs toward God, because we get more pleasure in obeying Satan than God.  By hearing the word of God and knowing the result of sin, we repent and turn our back to the devil and our face towards God.

First, we look straight ahead; then we turn our backs and face the other way.  This is called repentance. But in many cases, it is only half-repentance or two-thirds repentance.  Men want both masters.  Whey they are in trouble, they want God, otherwise they want to serve the devil.  Repentance is not repentance unless it is full and complete.