Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Tuesday, 29 December 2020

ஆதியில் இருந்தவர் இயேசு!

அத்தியாயம் 2(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)“ஆதியிலே வார்த்தை இருந்தது¸ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது¸ அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.        அவருக்குள் ஜீவன் இருந்தது¸ அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1:1-5)   ...

Monday, 28 December 2020

வேறே தேவர்கள்!

அன்றன்றுள்ள அப்பம்(டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை 2020)"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" (யாத். 20:3). கர்த்தரே உங்களுடைய தேவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் அவர்தான். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவர்தான். உங்கள்மேல் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறவரும் அவர்தான். அவர் அன்போடு உங்களைப் பார்த்து, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்கிறார்.எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த...

Thursday, 24 December 2020

அதிசயமானவர் இயேசு!

 அத்தியாயம் 1(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;  கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;  அவர் நாமம் அதிசயமானவர்¸ ஆலோசனைக் கர்த்தா¸ வல்லமையுள்ள தேவன்¸ நித்திய பிதா¸ சமாதானப்பிரபு எனப்படும்.”  (ஏசாயா 9:6)இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்ற மனிதர்களின் பிறப்பைவிட பலவிதங்களில் வித்தியாசமானதாக இருந்தது.  ஏனென்றால் அவர் தேவ குமாரன்.  அவர் மாம்ச உருக்கொண்டு மனிதனாக...

Sunday, 6 December 2020

அவபக்தியுள்ள காயீன்!

அத்தியாயம் 4(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!) “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதர னைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்;  அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்?  தன் கிரியைகள் பொல்லாதவைகளும்¸ தன் சகோதரனுடைய கிரியைகள்     நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே.” (1 யோவான் 3:12)“இவர்களுக்கு ஐயோ!  இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து¸ பிலேயாம் கூலிக்காகச்...

Page 1 of 15123Next