
அத்தியாயம் 2(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)“ஆதியிலே வார்த்தை இருந்தது¸ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது¸ அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது¸ அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1:1-5) ...