கால தாமதமேன் ?
ஆர். எஸ். ஜேக்கப்

அழகான ஒரு மலர். அதனை உற்று நோக்கி , "அது எப்படி வளர்கிறது? அதனுள் என்னென்ன அடங்கியிருக்கிறது? என்பன போன்ற ஆய்வுகளைச் செய்ய அதிக ஆண்டுகள் ஆகும்.
ஆனால் ...
அம்மலரின் நறுமணத்தை முகர்ந்து அனுபவிக்க சிறு பொழுது போதும்.
அதுபோலவே...
கடவுளை அறிந்து உணர காலதாமதம் தேவையில்லை.
-- நன்றி "சாது சுந்தர் சிங் சொன்ன சின்ன சின்னக் கதைகள் 100"
0 comments:
Post a Comment