
தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியிலே பிறந்து, தேவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்தான் ஆபிரகாம். தேவன் அவரை அழைத்தபொழுது அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால் அவரிடத்தில் பக்தி இருந்தது."கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.உன்னை...