
தேவபக்தியுள்ள சந்ததி!(அத்தியாயம் 1)
“அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே¸ பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ...” (மல்கியா 2:15)“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27)
ஆதியிலே தேவன் மனிதனைப் படைத்தபொழுது அவனைத் தன் சாயலின்படியேயும்¸ தன் ரூபத்தின்படியேயும் படைத்தார். அவனை...