Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Saturday, 28 December 2019

சங்கீதம் 1-5 (தின வேதவாசிப்பு!)

சங்கீதம் அதிகாரம் 1 1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4. துன்மார்க்கரோ அப்படியிராமல்,...

Friday, 20 December 2019

Jesus From the Beginning - An Article in Tamil!

A Christmas Message in Tamil! (John 1:1-3)  1 - ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 - அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 - சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. ...

Thursday, 19 December 2019

The Cost of Being a Hindrance!

இடறலின் விலை! " இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ..." (மத். 18:6). நீங்கள் அநேக காரியங்களுக்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கக்கூடும். இனிமேல் "ஆண்டவரே, என்னால் யாரும் இடறிப் போவிடக்கூடாது, வழிவிலகிப் போவிடக்கூடாது" என்று இன்னொரு காரியத்திற்காகவும் ஜெபியுங்கள். வேதம் சொல்லுகிறது, "இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது...

Saturday, 14 December 2019

Genealogy of Jesus Christ in Matthew 1 (மத்தேயு 1)!

Genealogy of Jesus Christ in Matthew! மத்தேயு 1 1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; 5. சல்மோன்...

Page 1 of 15123Next