எனது இன்றைய அறிக்கை!
- என் வாழ்வில் தேவன் யார் என்பதற்காகவும், அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று பிரகடனம் செய்கிறேன்.
- அவர் எனக்கு அருளிய மனிதர்களையும், வாய்ப்புகளையும், தயவையும் நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
- நான் தவறுகளைப் பார்க்காமல், சரியானவற்றையே பார்ப்பேன். என்னிடம் இருப்பதற்காக அவருக்கு நன்றி சொல்வேன், இல்லாதவற்றைப் பற்றிப் புலம்ப மாட்டேன்.
- ஒவ்வொரு நாளையும் தேவனிடமிருந்து கிடைத்த பரிசாகக் கருதுவேன். அவருடைய எல்லா நன்மைகளுக்காகவும் என் இருதயம் துதியினாலும் நன்றியினாலும் நிரம்பி வழியும்.
இதுவே இயேசுவின் நாமத்தில் என் பிரகடனம். ஆமென்.
0 comments:
Post a Comment